சூடுபிடிக்கும் இந்திய அரசியல்!

இந்திய நீதித்துறை பெரும் அச்சுறுத்தலில் இருப்பதாக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசருக்கு சுமார் 600 சட்டத்தரணிகள் திடீரென கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது மத்திய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. எனினும் இந்தக்கடிதத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். அதேநேரம் பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர்களும் பதிலை வழங்கியுள்ளனர் சந்திரசூட்டுக்கு கடிதம் இந்திய சட்டத்தரணிகள் சபையின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, மூத்த சட்டத்தரணி; ஹரிஸ் சால்வே … Continue reading சூடுபிடிக்கும் இந்திய அரசியல்!